shivayam siva

Monday 8 April 2013

பெரியசாமி ஜீவ சமாதி, வேளச்சேரி,சென்னை pic 1--8








பத்து ஆண்டுகளுக்கு முன்பு இது சமாதியாக இருந்தது,அதில் பெரியசாமி,அம்பலவாணர் மற்றும் அம்பலவாணரின் துணைவியார் ஆகிய மூவரின் சமாதிகள் மட்டும் இருந்தன. தியானம் செய்வதற்கு உகந்த அமைதி தவழும் இடமாக இருந்தது.
இப்பொழுது அது கோவிலாக மாற்றம் செய்யப்பட்டு கடவுளர்கள் வந்து அமர்ந்துள்ளனர்.
பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்
அன்னதானமும்  செய்யப்படுகிறது

1 comment:

  1. Sir, what is the exact location to this jeeva samathi

    ReplyDelete