shivayam siva

Monday 8 April 2013

கோழி பீ சித்தர் ஜீவசமாதி,கிண்டி,சென்னை pic 1--4




கோழி பீ சித்தர் ஜீவசமாதி,கிண்டி,சென்னை
1906 ம் ஆண்டு இவர் ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.இவரது சமாதி கிண்டியில் உள்ள சாய்பாபா கோவிலுக்குள் இருக்கிறது.இது பலருக்கும் தெரியாது.இவரது பெயர் ,ஊர் யாருக்கும் தெரியாது.வயதான களத்தில் கிண்டி வந்து சேர்ந்திருக்கிறார்.அது அப்பொழுது ஒரு கிராமம்.ஒரு பனைமரத்தடியில் பிட்சைக்காரர் போல இருந்திருக்கிறார்.சிறுவர்கள் அவர் மீதூ கோழிபீயை உருண்டையாக உருட்டி எறிந்து விளையாடுவார்கலாம்.அவர் அந்த உருண்டைகளை தங்கமாக மாற்றி திரும்ப சிறுவர்கள் மீது எரிவாராம்.அதனால் அவர் கோழிபீ சித்தர் என்று அழைக்கப் படுகிறார்.யாரும் அருகில் இல்லாத சமயங்களில் கை,கால்கள,தலை ஆகியவை தனி தனியாக பிரிந்து கிடப்பாராம்.யாராவது வந்து விட்டால் முழு உருவமாக மாறி விடுவாராம்

No comments:

Post a Comment